யாழ். நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு

0
50

யாழ். நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வருகின்றார். இதன்போது யாழ். நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.