84 84Sharesஅபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டு எல்லா உறவுகளையும் இழந்து வாடும் நிலையில் சிறையிலும் சக கைதிகளால் ஒதுக்கப்பட்ட நிலையில் தனது உறவினர் ஒருவர் சிறையில் வந்து பார்த்த போது தனது பிள்ளைகளை நினைத்து கதறி கதறி அழுதார் .(Kundrathur amirami cried prison Kisu kisu ) குன்றத்தூரை ...
காலம் செல்ல செல்ல உலகில் கொலைகளும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்த வண்ணமே இருகின்றனர் .பெண்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை .அதிகரித்து வரும் பாலியம் வன்புணர்வுகளால் பல பெண்களின் வாழ்க்கை சீரளிக்கபடுகின்றது .என்ன தான் குற்றங்கள் செய்யபட்டாலும் அதற்கான சரியான தண்டனை கொடுக்காததால் தான் இது போன்ற தவறுகள் ...
(Old Couple Baby Birth 42 Years Latest Tamil Gossip ) திருமணமாகி 42 ஆண்டுகள் கழித்து ஒரு தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது .இந்தியா ஈரோடு பகுதியை சேர்ந்த தம்பதியிருக்கு 63 வயதில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்நத தம்பதியினர் கிருஷ்ணன்(71)- ...
(Princess Diana Wrote Letter Auction Latest Gossip ) பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் சிறந்த மகா ராணிக்கான அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டவர் தான் குயின் டயனா.எதிர்பாராத விதமாக கார் விபத்தில் இறந்ததால் ஒரு நல்ல தலைவியை பிரிட்டிஷ் இழந்துள்ளது . இந்நிலையில் மறைந்த டயானா தனது ...
(Thoothukudi Problem Youth Asked Question Rajinikanth Latest Gossip ) தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு போரட்டத்தில் பொலிசாரின் கொடூர நடவடிக்கையால் 13 பேர் பலியாகியுள்ள நிலையில் ப போது மக்கள் பலத்த காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் பாதிக்கப்பட்டோரை பார்பதற்காக பல அரசியல் தலைவர்கள் தூத்துகுடி நோக்கி படையெடுத்தனர் ...
(TV Actress Shrenu Parikh Sex Harassment Latest Gossip ) இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. எத்தனையோ பாலியல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்க்கான சரியான தண்டனை கொடுக்கபடாததன் காரணமாக மேலும் மேலும் இது போன்ற குற்றம் நடைபெற்ற வண்ணமே இருகின்றது . இது போன்ற ...
(Janhvi Kapoor hot photo shoot latest gossip) தற்பொழுது சினிமாவில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகம் .இந்த வகையில் ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வியும் அடங்குவார் . ஜான்வி இஷான் கட்டார் நடிப்பில் வெளியாகவிருக்கும் முதல் படம் வெளியாக உள்ள நிலையில் அதனை பார்காமலே ஸ்ரீ ...
(Taiwan man killed lover latest gossip ) இப்போ காதல் என்றாலே கொஞ்சம் பயமா தான் இருகின்றது .எந்த நேரத்தில் என்ன நடக்குமென யாருக்கும் தெரியாது . தைவானில் காதலன் காதலி மீது கொண்ட சந்தேகம் காரணமாக அவளை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த சம்பவம் பெறும் ...
Cyclone formed Omen Yemen 11 death Tamil news அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் ...
(Italy Nu couche drawing Auctions latest gossip ) பொதுவாக இத்தாலிய ஓவியங்கள் அனைத்தும் ஆபாசம் கலந்ததாகவே இருகின்றது .புகழ் பெற்ற ஓவியர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் வித்தியாசமான கருபொருள் கொண்டு வரையபட்டது . 1917 ம் ஆண்டு புகழ் பெற்ற இத்தாலிய ஓவியரான மேதியோ மோதிக்லியானியால் வரையப்பட்ட ...
(Iruttu Araiyil Murattu Kuththu movie controversy Lakshmy Ramakrishnan ) கடந்த வெள்ளியன்று கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான அடல்ட் காமெடி திரைப்படம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து .படம் முழுக்க இரட்டை அர்த்தங்கள் ,ஆபாச காட்சிகள் என ஆபாசத்தின் உச்சத்தை தொட்ட படம் .இளைஞர்களால் ...
(Actress Namitha glamour special fans latest gossip) நடிகை நமீதா என்ன தான் குண்டாக இருந்தாலும் அவரின் கவர்ச்சிக்கு ரசிகர்களிடையே பெறும் வரவேற்பு இருகின்றது . ஆரம்ப காலங்களில், திரைப்படங்களில் நடிகை நமீதா சரியான உடல் வடிவமைப்போடு, படு கவர்ச்சியாக ரசிகர்களை கிறங்கடித்துக் கொண்டிருந்தார்.அதனால் பல ...
40 40Shares(Aranthangi nisha comedy interview latest gossip ) விஜய் டி.வி-யின் காமெடி கேடி… அறந்தாங்கி நிஷாவுக்கு அறிமுகம் அவசியமில்லை. பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர். பல பெண்கள் பல காமெடி ஷோக்களில் கலந்து கொண்டாலும் இறுதி வரை யாரும் தன்னை தக்க வைத்து ...
3 3Shares(mother daughter die motorcycle accident) பொலநறுவை அரலங்கவில பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் மற்றும் இரண்டரை வயது குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் விகாரைக்குச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்தனர். இதன்போது, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு ...
(25th Memorial Ranasinghe Premadasa) புதிய அமைச்சரவை ஊடாக மக்கள் அரசாங்கத்திற்கு கொடுத்த ஆணையின்படி செயற்படப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ...
2 2Shares(Stagnant bodies mortuary) அதிகளவிலான அடையாளம் காணப்படாத பிரேதங்கள் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ளதனால் தமது கடமைகளைச் செய்தவற்கு இடையூறுகள் ஏற்படுவதாக நுகேகொடை பிரிவின் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பல்வேறு வைத்தியசாலைகளில் பிணவறை வசதிகள் இல்லாமையினாலும் பிணவறைகளில் குளிர் அறைகள் இல்லாமையினாலும் அடையாளம் தெரியாத பிரேதங்களை வைத்தியசாலைகளில் ஏற்க மறுப்பதனாலும் தங்களின் கடமையை ...
4 4Shares(15 lakhs spent Colombo Municipal Council First session) கொழும்பு நகரசபையின் கன்னியமர்வின் போது 119 உறுப்பினர்களின் உணவுக்கு மாத்திரம் 15 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நகரசபை உறுப்பினர் சரித குணரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 05 ஆம் திகதி கொழும்பு மாநகர சபையின் ...
5 5Shares(Try kidnap three wheeler 28 year old woman death) முச்சக்கரவண்டியில் கடத்த முற்பட்ட பெண்ணொருவர், தப்பிக்க முயற்சித்த போது உயிரிழந்த சம்பவம் மதுகமை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மதுகடை வோகன் தோட்டத்தில் வசிக்கும் 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயின் உயிரிழப்பு தொடர்பில் மதுகமை பொலிஸார் விசாரணைகளை ...
2 2Shares(Northern Province unemployed graduates protest again) வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவுள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இன்று காலை 09 மணியளவில் வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது. ‘கல்வித் தகுதி கண்துடைப்பா, அநீதியான நியமனத்தை ...
6 6Shares(Three persons including children committed suicide Jaffna Chavakachcheri) யாழ்ப்பாணத்தில் தந்தையொருவர் பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ள கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவர்கள் மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களின் கடும் போராட்டத்தின் பின்னர் ...
2 2Shares(Suresh comment Banned Mullaivaikal memorial University Jaffna) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நினைவாலயம் அமைப்பதை அரசு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தடுப்பதை கட்டாயமாக கண்டிக்கவேண்டும் என ஈபிஆர்எல்எப் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதைத் தடை செய்வது அடிப்படை உரிமை மீறலும் ...