அபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டு எல்லா உறவுகளையும் இழந்து வாடும் நிலையில் சிறையிலும் சக கைதிகளால் ஒதுக்கப்பட்ட நிலையில் தனது உறவினர் ஒருவர் சிறையில் வந்து பார்த்த போது தனது பிள்ளைகளை நினைத்து கதறி கதறி அழுதார் .(Kundrathur amirami cried prison Kisu kisu )
குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை ஊழியரான சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் கொண்டு அவனுடன் சேர்ந்து வாழவேண்டும் என எண்ணி, தனது இரண்டு குழந்தைகளையும் பாலில் விஷம் கலந்தும், கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மேலும் தனது கள்ளக்காதலுடன் தப்ப முயன்ற அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணைக்கு பிறகு அபிராமியை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.மேலும் சிறையில் உள்ள அவரை இதுவரை உறவினர்கள் யாரும் பார்க்க செல்லவில்லை, மேலும் சக சிறை கைதிகளும் அவருடன் பேசாமல் வெறுத்து விலக்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில் அபிராமியின் உறவினர் ஒருவர் அனுமதி பெற்று புழல் சிறையில் உள்ள அபிராமியை நேரில் சென்று பார்த்து உள்ளார். அப்போது அபிராமி “நான் தப்பு செய்து விட்டேன். என் குழந்தைகளின் நினைவுகள் என்னை வாட்டுகிறது .எனக்கு உடனே குழந்தைகளின் போட்டோவை பார்க்க வேண்டும் என கதறி அழுதுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிரபல நடிகை தந்தைக்கு பிறந்த நாளன்று கொடுத்த அதிர்ச்சி… அதிர்ச்சியிலுறைந்த நடிகர்!
திருமண வீட்டில் மணமகன் ஓடிப்போனதால் மாமனாரை திருமணம் செய்த மணமகன்
அப்பாவின் ஆவியை மீண்டும் கொண்டு வருவதற்காக தாயை பலி கொடுத்த ஆண் மாடல்
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
புகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com