அனைத்து தேவாலயங்களிலும் மௌன அஞ்சலி

0
51

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று (21) 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக கொழும்பு ஆயர்களின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.