O/L பரீட்சார்த்திகளின் கவனத்துக்கு

0
42

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களினூடாக அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தபால் ஊடாக அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.