275 பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு

0
45

மூதூர் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 275 பேருக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (05) மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.