ரணில், ராஜபக்ஷவின் சகாப்தம் முடியப்போகிறது!

0
61

ரணில், ராஜபக்ஷவின் சகாப்தம் முடியப்போகிறது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று (26) யாழ்ப்பாண ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் காலங்களில் அவர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு கட்டாயமாக மக்கள் மன்றத்தின் முன்னால் அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

அவ்வாறு அவர்கள் பதில் சொல்லும் போது இவர்கள் அனைவரும் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள் என தெரிவித்தார்.