மாத்தறையின் கெகனதுர வெஹரஹேன வீதியில் உள்ள காணி ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சொகுசு பஸ்கள் தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளன.
இந்த இரு சொகுசு பஸ்களும் அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுபவை என தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது.