பாடசாலை உபகரணங்கள் திருடிய குற்றச்சாட்டில் மாணவர்கள் இருவர் கைது!

0
344

புத்தளம் முந்தல் பகுதியிலுள்ள இரண்டு பாடசாலைகளுக்குள் புகுந்து பாடசாலை உபகரணங்கள் மற்றும் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் மாணவர்கள் இருவர் இன்று (26) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு பாடசாலைகளிலும் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்