முடங்கியது வடகிழக்கு; வெறிச்சோடிய நகரங்கள்!

0
163

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தொிவித்தும் தமிழர் இன, மத அடையாள அழிப்புக்கு எதிராகவும் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.

தமிழர் தாயகத்தின் 8 மாவட்டங்களிலும் இன்று காலை சகல வர்த்தக நிலையங்களையும் மூடி வர்த்தக சமூகம், பொது அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்புடன் ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் தாயக பகுதியெங்கும்  பெரு நகரங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

முடங்கியது தமிழர் தாயகம்; வெறிச்சோடிய நகரங்கள்!(Photos) | Deserted Cities In The Tamil Homeland
முடங்கியது தமிழர் தாயகம்; வெறிச்சோடிய நகரங்கள்!(Photos) | Deserted Cities In The Tamil Homeland
முடங்கியது தமிழர் தாயகம்; வெறிச்சோடிய நகரங்கள்!(Photos) | Deserted Cities In The Tamil Homeland
Gallery
Gallery
Gallery
Gallery