காலையிலேயே அலுவலகத்திற்கு வரவலைத்து 3000 ஊழியர்களை அமெரிக்க நிறுவனம் ஒன்று பணிநீக்கம் செய்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், 2023-ல் ஒரு நாளைக்கு 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
![3000 ஊழியர்களை காலையில் அலுவலகத்திற்கு வரவலைத்து அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்! | Us Company Lays Off 3000 Employees 3000 ஊழியர்களை காலையில் அலுவலகத்திற்கு வரவலைத்து அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்! | Us Company Lays Off 3000 Employees](https://cdn.ibcstack.com/article/939029e4-a7d1-4b39-b642-54d79079da9b/23-63c98bc763ed1.webp)
இந்த நிலையில், CEO உடன் ஆலோசனை கூட்டம் எனக்கூறி காலை 7.30 மணிக்கு அலுவலகத்தின் கான்பரன்ஸ் அறைக்கு வரவழைத்து, 3000 ஊழியர்களை அமெரிக்க நிறுவனம் ஒன்று பணி நீக்கம் செய்துள்ளது.
![](https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/wp-content/uploads/2023/01/image-125.png)
எங்களை மன்னித்துவிடுங்கள், வேறு வழியில்லை, உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் எனக்கூறி மேலாளர்கள் வருத்தத்துடன் ஊழியர்களை வலுக்கட்டாயமாக பணிநீக்கம் செய்துள்ளது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![3000 ஊழியர்களை காலையில் அலுவலகத்திற்கு வரவலைத்து அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்! | Us Company Lays Off 3000 Employees 3000 ஊழியர்களை காலையில் அலுவலகத்திற்கு வரவலைத்து அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்! | Us Company Lays Off 3000 Employees](https://cdn.ibcstack.com/article/7636f952-e5b5-4351-b911-2e512a4f4a96/23-63c98bc7ec313.webp)
மேலும், அதிக வட்டி விகிதங்கள், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றங்கள், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக உலகளாவிய சில தனியார் வங்கிகள் சமீபத்திய மாதங்களில் தங்கள் பணியாளர்களைக் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.