பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த போல ஐஸ்வர்யா எலிமினேட் செய்யப்படாமல், சென்ராயன் வெளியேற்றப்பட்டார். விஜய் டிவி ‘டிஆர்பிக்கா தான் ஐஸ்வர்யாவை வெளியேற்றவில்லை என, பிக்பாஸ் சீசன்-1 போட்டியாளர் காஜல் தெரிவித்துள்ளார். Bigg boss 1 Kaajal pasupathi shocking informaion
இதற்காக கமல் சாரை சொல்லி குற்றமில்லை. ஏனென்றால் அவர் என்ன செய்ய வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை நிகழ்ச்சியின் இயக்குநர் தான் தீர்மானிப்பார். அவர் சொல்வதை தான் கமல் செய்கிறார். பிக் பாஸ் இயக்குநர் நிகழ்ச்சியின் டிஆர்பிக்காக ஐஸ்வர்யாவை காப்பாற்றுகிறார் என்றார்.
காஜலை நெட்டிசன்கள் கலாய்த்தாலும், அவரது கருத்தை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.