பொன்சேகாவின் கருத்துத் தொடர்பில் விசாரணை – மத்தும பண்டார

0
386
Investigation Fonseka's comment Mathuma Bandara

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பில் விசாரணை நடாத்தப் போவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். Investigation Fonseka’s comment Mathuma Bandara

பொலிஸ் துறை பலமான அமைப்பில் இல்லையெனவும், பொலிஸ் பாதால உலக குழுவொன்று உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மத்துமபண்டார இதனைத் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்தில் உண்மை இருக்கின்றதா? என்பது விசாரணையின் பின்னர் தெரியவரும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சகோதர மொழி தனியார் வானொலிச் சேவையொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

tags :- Investigation Fonseka’s comment Mathuma Bandara

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites