அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பில் விசாரணை நடாத்தப் போவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். Investigation Fonseka’s comment Mathuma Bandara
பொலிஸ் துறை பலமான அமைப்பில் இல்லையெனவும், பொலிஸ் பாதால உலக குழுவொன்று உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மத்துமபண்டார இதனைத் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்தில் உண்மை இருக்கின்றதா? என்பது விசாரணையின் பின்னர் தெரியவரும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சகோதர மொழி தனியார் வானொலிச் சேவையொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
tags :- Investigation Fonseka’s comment Mathuma Bandara
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்