அரச சேவை ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் இனங்கண்டு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட சம்பள முரண்பாட்டு ஆணைக்குழு நாளை (27) முதல் தடவையாக கூடுகின்றது. Commission pay paradox first meeting tomorrow
இருப்பினும், இந்த ஆணைக்குழு தொடர்பில் அரச ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் சார்பான கருத்தைக் கொள்ளாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவொன்று ஏற்கனவே உள்ள நிலையில், அரசாங்கம் ஏன் புதிதாக பிரத்தியே ஆணைக்குழுவொன்றை அமைத்தது என்பது குறித்து சந்தேகமாகவே உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
tags :- Commission pay paradox first meeting tomorrow
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்