(Kolvin Gunaratnee said not take decisions independently due constitution)
இலங்கை மருத்துவ சபையின் யாப்புக்கு அமைவாக சுயாதீனமாக தீர்மானங்களை எடுக்க முடியாமை காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகியதாக அதன் முன்னாள் தலைவர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதே இந்த விடயத்தை அவர் கூறினார்.
இலங்கை மருத்துவ சபையின் யாப்பு காலத்துக்கேற்ற வகையில் மாற்றமடையாமை இந்த நிலை ஏற்படுவதற்கான பிரதானமான காரணமாகும்.
இதேவேளை, நோயாளர் ஒருவருக்கு ஏற்படுகின்ற அநீதியின் காரணமாக மருத்துவர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை வைத்திய சபையால் விசாரிக்கப்படும் போது நியாயமான தீர்வொன்றை எதிர்பார்க்க முடியாத நிலை எழுந்துள்ளதாக பேராசிரியர் கொல்வின் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
(Kolvin Gunaratnee said not take decisions independently due constitution)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்