சுயாதீன தீர்மானங்களை என்னால் எடுக்க முடியவில்லை அதனால் பதவி விலகினேன்

0
346
Kolvin Gunaratnee said not take decisions independently due constitution

(Kolvin Gunaratnee said not take decisions independently due constitution)

இலங்கை மருத்துவ சபையின் யாப்புக்கு அமைவாக சுயாதீனமாக தீர்மானங்களை எடுக்க முடியாமை காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகியதாக அதன் முன்னாள் தலைவர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதே இந்த விடயத்தை அவர் கூறினார்.

இலங்கை மருத்துவ சபையின் யாப்பு காலத்துக்கேற்ற வகையில் மாற்றமடையாமை இந்த நிலை ஏற்படுவதற்கான பிரதானமான காரணமாகும்.

இதேவேளை, நோயாளர் ஒருவருக்கு ஏற்படுகின்ற அநீதியின் காரணமாக மருத்துவர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை வைத்திய சபையால் விசாரிக்கப்படும் போது நியாயமான தீர்வொன்றை எதிர்பார்க்க முடியாத நிலை எழுந்துள்ளதாக பேராசிரியர் கொல்வின் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

(Kolvin Gunaratnee said not take decisions independently due constitution)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites