இளைஞர்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிணையில் விடுதலை

0
406
Arrest Inspector two Constables robbery mistake Police

(Police officers arrested connection killing two youth Horana)
ஹொரணை பகுதியில் இளைஞர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹொரண நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Police officers arrested connection killing two youth Horana) 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites