(tamil news Chinese national arrested attempting bribe Mahaweli officer)
அங்குணுகொலபெஸ்ஸ மகாவலி பிரதேச அலுவலகத்தின் முகாமையாளருக்கு 20,000 ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்ட சீன நாட்டவர் ஒருவரை குறித்த அதிகாரிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று (30) கல்குவாரி ஒன்றிற்கு அனுமதி பெற்றுக் கொள்வதற்காக இலஞ்சம் வழங்க முயற்சித்த போது அந்த சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சீன நபரிடம் அங்குணுகொலபெஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
(tamil news Chinese national arrested attempting bribe Mahaweli officer)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை