விசாரணையின் போது என்னை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்தார்கள் : நடிகை சுருதி புகார்

0
293
Actress shruti compliant about police

கடந்த மார்ச் மாதம் பல ஆண்களை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி அவர்களிடம் பணம் பறித்த நடிகை ஸ்ருதி தனது குடும்பத்தாருடன் கைது செய்யப்பட்டார்.(Actress shruti compliant about police)

கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்ருதி தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

அவர் கூறியதாவது, நான் யாரையும் திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றவில்லை. அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகள்.

விசாரணையின் போது என்னை நிர்வாணமாக்கி, பெண் பொலிசை வைத்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அதனை இணைய தளத்தில் வெளியிட்டு உனது வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்று மிரட்டினர்.

Actress shruti compliant about police

மேலும் உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கி போனால் கொஞ்சம், கொஞ்சமாக இந்த வழக்கில் இருந்து உன்னை விடுவித்து விடுவோம் என்று மிரட்டினார்கள். மேலும் என்னை விசாரிக்க வரும் போலீசாரும் பாலியல் ரீதியாக எனக்கு துன்புறுத்தல்களை கொடுத்து வந்தனர்.

பொலிஸ் விசாரணை முடிந்ததும் நீதிபதியிடம் இது குறித்து நான் புகார் அளித்து உள்ளேன் என கூறியுள்ளார்.

tags :- Actress shruti compliant about police
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
அவர் மட்டுமில்லை இல்லையென்றால் நிச்சயம் நான் ஒரு ஆண் விபச்சாரியாக மாறியிருப்பேன்
இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்