இன்று நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

0
418
train strike today night

ரயில் சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ரயில் அதிபர்களும் இணைந்து இன்று(30) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(train strike today night,Tamilnews, Srilanka Tamilnews)

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை அமுல்படுத்துவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக ரயில் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites