தன் காம இச்சையை கட்டுபடுத்த முடியாமல் சிறுவனை இரையாக்கிய காம கொடூரன்

0
309
Tiruvannamalai Boy Homosexual harassment 

சிறுவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்ற அயோக்கியனை போலீஸார் கைது செய்துள்ளனர்.(Tiruvannamalai Boy Homosexual harassment  )

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே போகும் வேளையில் திருவண்ணாமலையில் ஒரு அயோக்கியன் சிறுவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை தானிப்பாடியை சேர்ந்த குரு(17) என்ற சிறுவன் பன்னீர் செல்வம்(36), என்பவரிடம் தனக்கு வேலை வாங்கித்தரும்படி கூறியுள்ளான். பன்னீர்செல்வமும் குருவிற்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அவனை பைக்கில் அழைத்துச் சென்றார்.

பைக்கை மறைவான இடத்தில் நிறுத்திய பன்னீர்செல்வம், சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பயந்துபோன சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி நடந்தவற்றை பெற்றோரிடம் கூறினான்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் பன்னீர் செல்வத்தை கைது செய்து அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

tags :- Tiruvannamalai Boy Homosexual harassment
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
உன் காம இச்சைக்காகப் படுத்துவிட்டு இப்போ பத்தினி வேஷம் போடாதே ஸ்ரீரெட்டி…!”
ஸ்ரீ ரெட்டியை விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும் : கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிரபல இயக்குனர்
என்னது? தீபிகாவுக்கும் அந்த இடத்துல சிலை வைக்கப் போறாங்களா? கலக்கத்தில் இந்தியுலகம்!
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்