கலாநிதி சந்திரசேகரம் பரமலிங்கம் எழுதிய இலங்கையில் தமிழர் இறைமை என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், தமிழர்களுக்கு இனிமேல் தலைவர் தேவையில்லை, நல்ல நிர்வாகியே தேவை என தெரிவித்துள்ளார். North Province Council Member G T Linganathan Statement
இதன்போது அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
எழுபது ஆண்டுகளாக நாங்கள் பெற்ற அனுபவங்களை இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. முதலில் எமக்கான நிரந்தரமான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளவேண்டும்.
அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் போது தான் காணாமல் போனோர், காணி விடயம், சிறையிலே இருப்பவர்களின் பிரச்சனைகள், வடகிழக்கு இணைப்பு, மொழிப்பிரச்சினை, மதப்பிரச்சினை அனைத்தையும் தீர்த்துக்கொள்ள முடியும்.
இதனை எம்மவர்கள் எழுபது ஆண்டுகளாக செய்கின்றார்கள் இன்னும் முடியவில்லை. இன்னும் எத்தனை தீபாவளி முடியப்போகின்றதோ அல்லது எத்தனை தைப்பொங்கல் வரப்போகின்றதோ யாருக்கும் தெரியாது.
நான் ஒன்றை துணிந்து சொல்வேன் தமிழர்களுக்கு இனிமேல் தலைவர் தேவையில்லை, நிர்வாகியே வேண்டும் நேர்மையான ஒரு சர்வாதிகாரியான நிர்வாகியே வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு