காணாமல் போன சகோதரனைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இளம் பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். vavuniya displace people again protest suddenly death girl
இவர் நேற்று முந்தினம் இரவு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் இராசநாயகம் டிலாந்தினி (வயது 24) என்ற விசேட தேவைக்குட்பட்ட பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த யுவதி, நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண்ணின் சகோதரனான இ.ஜெனிஸ்ராஜ் கடந்த 2007 ம் ஆண்டு நீர் கொழும்பு பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தார்.
வவுனியாவில் இடம்பெற்று வரும் காணாமல் போனோர் போராட்டத்தில் குறித்த பெண் தனது தாயுடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கலந்து கொண்டு தனது சகோதரனை தேடி போராடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
vavuniya displace people again protest suddenly death girl
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு