கிளிநொச்சியில் மீண்டும் சிறுத்தை; 10 பேர் காயம்; அடித்துக்கொன்ற பொதுமக்கள்

0
620
murder tiger different information two days no eat anything

கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் 10 நபர்களை தாக்கிய சிறுத்தையை பொதுமக்கள் கொலை செய்துள்ளனர். (Leopard Kilinochchi 10 people injured)

கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை மக்களை தாக்கிய நிலையில், அதனை வனவிலங்கு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

வனவிலங்கு அதிகாரிகள் மக்களுடன் இணைந்து, இந்த சிறுத்தையை பிடிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

எனினும், சிறுத்தையை பிடிப்பதற்கு அதிகாரிகள் இன்று காலை தாமதமாக வந்தார்கள் என்றும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் கால் நடைகளை மேய்க்க சென்ற நபர் ஒருவரை இந்தச் சிறுத்தை தாக்கியுள்ளது.

வேறொரு நபரை தாக்க முயன்ற போது மக்கள் இந்தச் சிறுத்தையை அடித்து கொன்றுள்ளனர்.

tags :- Leopard Kilinochchi 10 people injured

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை