கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் 10 நபர்களை தாக்கிய சிறுத்தையை பொதுமக்கள் கொலை செய்துள்ளனர். (Leopard Kilinochchi 10 people injured)
கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை மக்களை தாக்கிய நிலையில், அதனை வனவிலங்கு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
வனவிலங்கு அதிகாரிகள் மக்களுடன் இணைந்து, இந்த சிறுத்தையை பிடிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.
எனினும், சிறுத்தையை பிடிப்பதற்கு அதிகாரிகள் இன்று காலை தாமதமாக வந்தார்கள் என்றும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் கால் நடைகளை மேய்க்க சென்ற நபர் ஒருவரை இந்தச் சிறுத்தை தாக்கியுள்ளது.
வேறொரு நபரை தாக்க முயன்ற போது மக்கள் இந்தச் சிறுத்தையை அடித்து கொன்றுள்ளனர்.
tags :- Leopard Kilinochchi 10 people injured
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை!
- வீடியோ: லைகா மொபைல், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு துணை போகும் நிறுவனமா?
- ஞானசார தேரருக்கு அரைக் காற்சட்டையே வழங்கப்படும்; தனியான சலுகை வழங்கப்பட மாட்டாது
- மக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்!
- துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; உளறிய கருணா அம்மான்
- இணையத்தளத்தில் வெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்
- தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி; வவுனியாவில் சம்பவம்
- வவுனியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்டவர் போலி வைத்தியரே
-
Tamil News Group websites