சட்டவிரோத கட்டிடங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள்!!

0
898
Chandrakhetty fierce legal action remove illegal buildings coastal areas

நீர்கொழும்பு, தெஹிவளை மற்றும் கல்கிசை ஆகிய கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (Chandrakhetty fierce legal action remove illegal buildings coastal areas)

நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் அனைத்தையும் அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

மிரிஸ்ஸ கரையோரப் பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் அண்மையில் அகற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கரையோரப் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைய, கடுமையான சட்ட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

tags :- Chandrakhetty fierce legal action remove illegal buildings coastal areas

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites