தமிழகத்தில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் 471 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதனன்று தொடங்கிவைத்தார், புதிதாக இயக்கப்படும் பேருந்துகளில், குறைந்த தூரம் இயக்கப்படக் கூடியது 410 என்றும், தொலைதூர பேருந்துகள் 61 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.471 buses opened – Chief Minister Edappadi Palanisamy opened up
தொலைதூர பேருந்துகளில் 39 அல்ட்ரா டீலக்ஸ் சொகுசுபேருந்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் 10, கழிப்பறையுடன் கூடிய பேருந்துகள் 8, குளிர்சாதனப் பேருந்துகள் 4 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாதவரத்தில், 95 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு அடுக்குகளைக்கொண்ட புறநகர் பேருந்துநிலையத்தையும், காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நம்பி நாராயணனிடம் ரூ.50 லட்சம் காசோலையை வழங்கினார் கேரள முதல்வர்!
- திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்!
- இந்திய – நேபாள சாலைப்பணிக்காக புலிகள் நடமாடும் காட்டில் 55 ஆயிரம் மரங்களை வெட்ட பாஜக அரசு முடிவு..!
- பாரா ஆசியப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகள் ரம்யா பதக்கம் வென்று சாதனை..!
- பாஜக அரசின் விளம்பர வெறிக்கு ரூ.5 ஆயிரம் கோடி அள்ளி இறைப்பு..!
- பேருந்து நிறுத்தம் எங்கே? தேடும் மக்கள்! – பாஜகவின் அட்டுழியம்!
- தந்தையை கட்டையால் அடித்து கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
- ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு! – 78 நாள் சம்பளம் வழங்க முடிவு!
- ராம்நகர் இடைத்தேர்தலில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மனைவி போட்டி!