471 பேருந்துகளின் சேவை துவக்கம்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

0
561
471 buses opened - Chief Minister Edappadi Palanisamy india tamil news

தமிழகத்தில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் 471 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதனன்று தொடங்கிவைத்தார், புதிதாக இயக்கப்படும் பேருந்துகளில், குறைந்த தூரம் இயக்கப்படக் கூடியது 410 என்றும், தொலைதூர பேருந்துகள் 61 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.471 buses opened – Chief Minister Edappadi Palanisamy opened up

தொலைதூர பேருந்துகளில் 39 அல்ட்ரா டீலக்ஸ் சொகுசுபேருந்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் 10, கழிப்பறையுடன் கூடிய பேருந்துகள் 8, குளிர்சாதனப் பேருந்துகள் 4 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாதவரத்தில், 95 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு அடுக்குகளைக்கொண்ட புறநகர் பேருந்துநிலையத்தையும், காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :