மன்னார் மடுத் திருத்தல பகுதியை புனித பூமியாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றுள்ளது. (holy land Mannar Madu Area)
மடுத் திருத்தல பகுதியை புனித பூமியாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
இந்த நிலையில் ஆரம்ப கட்ட கூட்டம் கடந்த மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் தொடர்ச்சியாக பல விபரங்களை உள்ளடக்கிய கூட்டம் இன்று மடு பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மடு திருத்தலத்தில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
- மன்னார் அகழ்வுப் பணிகள்; தொடரும் மர்மம்
- ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் வாயு கசிவு; ஐவர் வைத்தியசாலையில்
- கொள்ளுப்பிட்டியில் மசாஜ் தொழிலில் ஈடுபட்ட 14 பெண்கள் கைது
- ஆட்கடத்தல்களை தடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் பல நடவடிக்கைகள்
- ரவி கருணாநாயக்க மீது வழக்குத் தாக்கல்
- யாழ். பல்கலைக்கழகத்தில் கைக்குண்டு மீட்பு
- தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்
- குளவிக் கொட்டுக்கு இலக்காகி 20 மாணவர்கள் வைத்தியசாலையில்
- இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி
- சுமந்திரனை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; holy land Mannar Madu Area