மடுத் திருத்தல பகுதியை புனித பூமியாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

0
620
holy land Mannar Madu Area

மன்னார் மடுத் திருத்தல பகுதியை புனித பூமியாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றுள்ளது. (holy land Mannar Madu Area)

மடுத் திருத்தல பகுதியை புனித பூமியாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

இந்த நிலையில் ஆரம்ப கட்ட கூட்டம் கடந்த மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் தொடர்ச்சியாக பல விபரங்களை உள்ளடக்கிய கூட்டம் இன்று மடு பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மடு திருத்தலத்தில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; holy land Mannar Madu Area