என்னை பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் அழைக்க மாட்டார்கள்- பிக்பாஸ் பிரபலம்!

0
317
Bigg boss Kaajal worried aboutt biggboss

பிக்பாஸ் தமிழ் 2வது சீசன் போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்க முதல் சீசன் போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளனர். Bigg boss Kaajal worried aboutt biggboss

பிக்பாஸ் வீட்டிற்கு முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், ஆரவ், காயத்ரி, ஆர்த்தி, வையாபுரி, சுஜா வருணி என 6 பேர் வந்துள்ளனர். ஆனால் முதல் சீசனில் பங்கேற்றிருந்த காஜல் பசுபதியை இதுவரை பிக்பாஸ் குழுவினர் அழைக்கவில்லை.

இது தொடர்பாக காஜல் பசுபதியிடம் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு காஜல் பசுபதி “என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரச்சொல்லி கூப்பிடமாட்டார்கள்.. ஏனென்றால் நான் நிகழ்ச்சி பற்றி வெளியில் குறைசொல்லி பேசிவிட்டேனே” என தெரிவித்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

முதல் சீசன் ஆரவின் குரலை கேட்டு செம என்று சொல்லும் அளவுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் மொக்கை!
பிக்பாஸின் வெற்றியாளர் இவர் என பதிவிட்ட ஓவியா… கலக்கத்தில் ஓவியாவின் ரசிகர்கள்!
அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
எமது ஏனைய தளங்கள்