(TAMIL NEWS sri lankan died cardiac arrest saudi arabia)
இலங்கைப் பிரஜை ஒருவர் சவூதி அரேபியாவில் வைத்து இன்று (03) மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா – சம்மவச்ச தீவை பிறப்பிடமாகவும், மகரூப் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட 34 வயதான முகம்மட் ரிஸ்வி என்பவரே உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தொழிவாய்ப்பை பெற்று சவூதி அரேபியாவுக்கு சென்றிந்தார்.
(TAMIL NEWS sri lankan died cardiac arrest saudi arabia)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
- ஜாஎல பகுதியில் ஆப்பிள் போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல்
- இன்று கூடவுள்ளது தேர்தல் ஆணைக்குழு
- மனைவியை தாக்க முற்பட்ட நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவர்
- யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் 04 இடங்களை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்
- கடற்படையினரிடம் உள்ள கால்நடைகளை பிடித்து தருமாறு கோரிக்கை
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி