சவூதி அரேபியாவில் மாரடைப்பால் உயிரிழந்த இலங்கையர்

0
471
TAMIL NEWS sri lankan died cardiac arrest saudi arabia

(TAMIL NEWS sri lankan died cardiac arrest saudi arabia)

இலங்கைப் பிரஜை ஒருவர் சவூதி அரேபியாவில் வைத்து இன்று (03) மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா – சம்மவச்ச தீவை பிறப்பிடமாகவும், மகரூப் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட 34 வயதான முகம்மட் ரிஸ்வி என்பவரே உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தொழிவாய்ப்பை பெற்று சவூதி அரேபியாவுக்கு சென்றிந்தார்.

(TAMIL NEWS sri lankan died cardiac arrest saudi arabia)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites