{ 12 people arrested Minneria National Park }
மின்னேரிய தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஹிங்குராங்கொடை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
மின்னேரிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நால்வரை தாக்கிவிட்டு சந்தேக நபர் ஒருவரை காப்பாற்றிச் சென்ற சம்பவத்தை அடுத்து மின்னேரிய தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
பின்னர் நேற்று பிற்பகல் மின்னேரிய தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tags: 12 people arrested Minneria National Park
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- குழந்தை உயிரிழப்பு – வைத்தியரை கைது செய் – கலஹாவில் தொடர்ந்தும் மக்கள் ஆர்ப்பாட்டம்!
- தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை அறையிலிருந்து வெளியாகும் கழிவுகள் அகற்றப்படாததால் கொடிய நோய் பரவும் அபாயம்!
- பிறந்த குழந்தை காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!
- மின்னேரியா பூங்கா சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது !
- இலங்கை தனியார் பேருந்து சம்மேளனத்தின் அறிவிப்பு!
- கலஹா மருத்துவமனையில் பரபரப்பு- குழந்தை பரிதாபமாக பலி!
- மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் – குமாரவெல்கம!