மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆறுகளில் கரைக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் , முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவால் கடந்த 16-ந் தேதி மாலை மரணமடைந்தார்.
ஸ்மிருதி ஸ்தலம் பகுதியில் இறுதி சடங்குகளுக்கு பின் 21 குண்டுகள் முழங்க வாஜ்பாயின் உடல் பசுஞ்சான வரட்டிகள், சந்தனக்கட்டைகளை கொண்டு அவரின் உடல் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில் அவரது அஸ்தி, கலசம் லக்னோ நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
நகரில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் அவரது ஈமச்சடங்குகள் நாளை நடைபெறுகிறது. கங்கை நதியின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் என்னும் இடத்தில் ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நீரில் கரைக்கப்படுகிறது.
.
மேலும் நாடெங்கும் உள்ள பல்வேறு நதிகளில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படுகிறது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- உயிர் காதலிக்காக போலீசையே கலங்கடித்த உயிர் காதலன்
- கணவன், மனைவி விளையாட்டாக செய்த காரியத்தின் முடிவு மரணம்
- வறுமையால் குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்று தாயும் தற்கொலை
- 60 வயதை… 30 ஆகா குறைத்து… பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கிழட்டு மன்மதன் கைது
- ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் – கேரளா வாலிபர் சேலம் சிறையிலடைப்பு
- ஓரினச்சேர்க்கை பெண்களுக்கு டிஸ்கவுண்ட் – விபச்சார விடுதி
- வீட்டு நாய்களை கடத்தி உடலுறவுகொண்ட நபருக்கு தர்மஅடி
- தந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்
- 6 வயது சிறுமியை கொடுமையாக கற்பழித்த காமுகனை எரித்து கொன்ற தந்தை
- தன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை
- வாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்
- ஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…
- வாஜ்பாயே மூதாட்டி காலில் விழுந்தார் – யார் இந்த மூதாட்டி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :