களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துவருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. all island heavy rain kelani river water level increase warning people
சீரற்ற காலநிலை காரணமாகவே களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் களனி கங்கையையடுத்துள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மத்திய மாகாணத்தின் சில மாவட்டங்களில் காணப்படும் மழையுடனான கால நிலையினால் முக்கியமான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
all island heavy rain kelani river water level increase warning people
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com