(UN diplomat Jayantha Dhanapala ensure fulfillment promises UNHRC)
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையகத்திற்கு இலங்கை அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை அமெரிக்க உறுதிசெய்யும் என ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் இராஜதந்திரி ஜயந்த தனபால தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது நேச நாடுகளின் ஊடாக அதற்கான அழுத்தத்தை தொடர்ந்தும் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது.
அமெரிக்காவின் முன்னையை குடியரசுக் கட்சி அரசாங்கத்திற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் பிரச்சினைகள் இருந்தன.
அவர்கள் அதிலிருந்து விலகி பின்னர் மீண்டும் இணைந்து கொண்டனர்.
இஸ்ரேல் தொடர்பான பிரேரணைகளே, அமெரிக்காவிற்கான பாரிய பிரச்சினையாக உள்ளது.
இலங்கையின் பிரேரணைகள் அந்த நாட்டுக்கு பிரச்சினையில்லை என ஜயந்த தனபால தெரிவித்துள்ளார்.
(UN diplomat Jayantha Dhanapala ensure fulfillment promises UNHRC)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்
- யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே கத்திக்குத்து – இரண்டு பேர் கவலைக்கிடம்
- சிறுத்தையை கொன்றவர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
- சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பினால் உடனடியாக அறிவிக்கவும்
- “நீதியரசர் பேசுகிறார்” – சீ.வி.விக்கியின் நூல் வெளியீட்டில் கூட்டமைப்பின் முரண்பட்ட உறுப்பினர்களும் பங்கேற்பு
- 150 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து – சாரதியும் உதவியாளரும் படுகாயம்
- வன்முறை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது: பிரதமர் மோடி
- பசுமைச் சாலை; ஹெக்டேருக்கு ரூ.9 கோடி இழப்பீடு என்பது ஏமாற்று வேலை: ராமதாஸ்
- 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் – சென்னை சிறுவன் சாதனை!
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!
- நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்து விளையாட்டரங்கில் பெண்களுக்கு அனுமதி
- அர்ஜென்டினாவிற்குள் கால் பதிக்க முடியாதா? மாரடோனாவின் எச்சரிக்கை பலிக்குமா
- இலங்கை கிரிக்கெட் அணியில் இரு யாழ். இளைஞர்கள் : குவியும் பாராட்டு
- குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் ஜிம்பாப்வே ஜனாதிபதி
- 14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீதான தடை : பாராளுமன்றில் முழங்கிய மஹிந்த
- ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கான காரணம் இதுதான்..!