படகு கவிழ்ந்து இருவர் காணாமல் போயுள்ளனர்

0
466
Two people missing Kurunegala wariyapola, Malagane pond

(Two people missing Kurunegala wariyapola, Malagane pond)

குருணாகல், வாரியபொல, மலகனே குளத்தில் படகொன்று கவிழ்ந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர்.

குளத்தில் தாமரை இலை பறிப்பதற்காக 5 பேர் சென்ற படகொன்றே கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படகில் பயணித்த ஐவரில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவர்களை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தேடிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Two people missing Kurunegala wariyapola, Malagane pond)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites