இன்று வியாழக்கிழமை (28 ஆவது நோன்பு) 14 ஆம் திகதி பிறை கண்டாலும் அதனை உடனடியாக கொழும்பு பெரியபள்ளிவாசலுக்கு அறிவிக்குமாறு நாட்டு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (colombo grand mosque request people)
பிறை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் 011 2432 110, 011 245 1245 என்ற இலக்கங்களுக்கு கொழும்பு பெரியபள்ளிவாசலுக்கு அறிவிக்கலாம்.
கொழும்பு பெரியபள்ளிவாசலை தொடர்புகொள்ள முடியாதவர்கள் தமது பிரதேச ஜம்மியதுல் உலமா கிளை மூலம் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவிக்க முடியுமெனவும் ஜம்மியதுல் உலமாவின் பிறைக்கு குழு ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
tags :- colombo grand mosque request people
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஹிந்த குடும்பத்திற்கு எதிரான விசேட உயர் நீதிமன்றம் ஜூலையில் விசாரணைகளை ஆரம்பிக்கும்
- 67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி!!
- வடக்குமாகாணப் பிரதம செயலாளரின் மனு விசாரணை நாளை.!!
- புங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்
- மஸ்தானை வைத்து இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? : ஜனாதிபதியிடம் மனோ கேள்வி
- சிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகிறது!!
- யாழில் திடீரென கைது செய்யப்பட்ட 15 பேர்!
- முதிர்ச்சி பெற்ற ஜனநாயகமே இது- அமைச்சர் ஹரின்
- கோட்டாபயவின் சீனப் பயணம்; அதுல் கேஷாப் கேள்வி
- ஒன்பது வருடங்களாக சுவாசக் குழாயில் இரும்புடன் வாழ்ந்த யாழ் இளைஞன்!
- கொழும்பில் இடம்பெற்ற சோகச் சம்பவம்; இளைஞன் பலி
- காங்கேசன்துறைக் கடலில் காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….?