புதிதாக வழங்கப்பட்ட அமைச்சுகளுக்கான வர்த்தமானி அறிவிப்பில் காதர் மஸ்தானினது பிரதியமைச்சு பொறுப்பில் மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வளிப்பு ஆகியன மாத்திரமே உள்ளடங்கும் என அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.(MP Kader Mastan ministry post gazette)
கடந்த செவ்வாய்க்கிழமை காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சர் பொறுப்பில் இந்து அலுவல்கள் விடயதானமும் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பினர்களால் எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இன்றைய தினமும் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.
இதற்கிடையில் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் இன்று ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்ணாண்டோவுடன் பேச்சுவார்தை நடத்தியிருந்தார்.
இந்தநிலையில், அமைச்சர் டி.எம் சுவாமிநாதனின் கூற்றின்படி, காதர் மஸ்தானின் பிரதியமைச்சு பொறுப்பில் இருந்து இந்து மத அலுவல்கள் விடயதானம் நீக்கப்பட்டுள்ளமை உறுதியாகிறது.
tags :- MP Kader Mastan ministry post gazette
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஹிந்த குடும்பத்திற்கு எதிரான விசேட உயர் நீதிமன்றம் ஜூலையில் விசாரணைகளை ஆரம்பிக்கும்
- 67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி!!
- வடக்குமாகாணப் பிரதம செயலாளரின் மனு விசாரணை நாளை.!!
- புங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்
- மஸ்தானை வைத்து இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? : ஜனாதிபதியிடம் மனோ கேள்வி
- சிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகிறது!!
- யாழில் திடீரென கைது செய்யப்பட்ட 15 பேர்!
- முதிர்ச்சி பெற்ற ஜனநாயகமே இது- அமைச்சர் ஹரின்
- கோட்டாபயவின் சீனப் பயணம்; அதுல் கேஷாப் கேள்வி
- ஒன்பது வருடங்களாக சுவாசக் குழாயில் இரும்புடன் வாழ்ந்த யாழ் இளைஞன்!
- கொழும்பில் இடம்பெற்ற சோகச் சம்பவம்; இளைஞன் பலி
- காங்கேசன்துறைக் கடலில் காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….?