நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

0
43

விசேட மற்றும் சிறுவர்களுக்கான டாக்டர்களின் பற்றாக்குறை  நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஏனையோர் வெளிநாடுகளில் பயிற்சிக்காக சென்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுக்குப் பயிற்சிக்காக  சென்ற சில வைத்தியர்கள் தற்போது நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்கள் இன்மையால் நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.