ஆயுதப்படையினரை அழையுங்கள்; ஜனாதிபதி ரணில் அதிரடி உத்தரவு!

0
165

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஆயுதப்படையினரை அழையுங்கள்; ஜனாதிபதி ரணில் அதிரடி உத்தரவு! | Call The Armed Forces President Ranil S Action