ஒருவர் விளையாட்டாக ஒரு செயலை செய்கிறார் என்றால் அதை அப்படியே நாமும் செய்தால் சில சமயம் விபரீதத்தில் முடிந்துவிடும்.
அப்படி இங்கு நபர் ஒருவர் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து விளையாடுகிறார். அதை பார்த்த மற்றொருவர் தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பெண்ணின் தலை முடியை இழுத்தார். இதனால் அவருக்கு ஏற்பட்ட கதியை நீங்களே பாருங்கள்.