பிரித்தானியாவில் பெண் கற்பழிப்பு குற்றச்சாட்டில் ‘நான் கடவுள்’ சாமி கைது!

0
311

16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். ‘நான் கடவுள்’ என்று பல பெண்களை ஏமாற்றிய சாமியார் மீது இத்தனை குற்றச்சாட்டுகள்.

மேற்படி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரித்தானிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 3 நாட்களாக விசாரிக்கப்பட்டுவந்த முரளி கிருஸ்ணன் சுவாமிகள் இன்று கலண்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.