ராஜபக்சக்களை மீண்டும் கொண்டு வர பௌத்தவாதத்தை கையில் எடுத்துள்ளார்கள்

0
242

பௌத்த மதம் தொடர்பில் பேசப்பட்ட சில கருத்துக்கள் சர்ச்சையாக மாறி கைது செய்யப்படும் அளவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக மத போதகர் ஜெரோம் அவர்கள் கூறிய சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையாக உருவாகி சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.

அதனை தொடர்ந்து தற்போது அவர் கைது செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.