ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 101 போர்க் கைதிகளை உக்ரைன் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு வருடமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நிலவிவருகிறது. இந்த போரில் பல்லாயிர கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தனது பலத்தை பயன்படுத்தி போரிட்டு வருகிறது. இந்நிலையில் 100 துருப்புக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.