பெற்றோர் சம்மதத்துடன் இளவயது திருமணம்; அதிரடி கைது

0
422

மொரட்டுவ அங்குலான பகுதியில் 15 வயது சிறுமிக்கும் 19வயது இளைஞனிற்கும் திருமண ஏற்பாடு இடம் பெறவிருந்துள்ளது.

இவர்கள் பத்தாம் வகுப்பிற்கு மேல் பாடசாலை கல்வியை தொடராது இருந்துள்ளனர்.

சிறுமிக்கும் அந்த இளைஞனிற்கும் நீண்ட கால காதல் இருந்ததோடு பெற்றோரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட இளைஞனிற்கும் சிறுமியின் பேரனிற்கும் இடையில் சிறிய வாய்தர்க்கம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் அதில் தலையிட்டு சிறுமியையும் அந்த இளைஞனையும் கைதுசெய்துள்ளனர்.

இளைஞன் பிணையில் கீழ் விடுதலை செய்யப்பட்டதோடு சிறுமியை பொலிஸார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். 

https://www.taatastransport.com/