போதையில் இருந்த பயணிகளின் கொடூர செயல்

0
531

இன்று (23) காலை வெயங்கொடை பகுதிக்கு அருகில் குடிபோதையில் இருந்த புகையிரத பயணிகள் இருவர் புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – யாழ்ப்பாணம் இன்டர்சிட்டி ரயிலில் இருந்தே குறித்த பயணிகள் உத்தியோகஸ்தரை உதைத்து தள்ளிவிட்டதில் குறித்த பாதுபாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.