யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம்

0
385

காலிமுகத்திடல் போராட்டக் காரர்கள் மீது இடம் பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்று சனிக்கிழமை (23) முன்னெடுக்கப்பட்டது.

“ராஜபக்சக்களின் காண்டு மிராண்டி தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இந்த போராட்டம் தொடங்கிய நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடைபெற்றது.