முத்துராஜவெல எரிவாயு முனையத்தில் எரிவாயு தரையிறக்கம் மற்றும் விநியோக செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை இவ்வாறு செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.