தொகுப்பாளினி பிரியங்காவால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்தேன் என்று என் கணவர் கூறியதாக தாமரை கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது.
இதனால் பழையை போட்டியாளர்களும் கடந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் அல்ட்டி மேட்டுக்குள் சிறப்பு விருந்தினராக அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் பிரியங்கா பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று டாஸ்க் ஒன்றில் பேசிய தாமரை பிரியங்காவினால் தான் இந்த அளவு வளர்ந்திருப்பதாக கூறியுள்ளார்.
இதனை அவரின் கணவர் தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.