பாராளுமன்றை கூட்டி தீர்வு காண ஜே.வி.பி கோரிக்கை!

0
369

மக்கள் தீர்மானத்தினை மதிப்பதற்கும் அரசியல் நெருக்கடி தொடர்பில் தீர்வு காண்பதற்கும் உடனடியாக பாராளுமன்றத்தினை கூட்டுவதே வழி என மக்கள் விடுதலை முன்னணியினர் சபாநாயகருக்கு எழுத்து மூல அறிவித்தலை விடுத்துள்ளனர். JVP Letter Parliament Speaker Sri Lanka Tamil News

குறித்த அறிவித்தலில் கூறப்பட்டிருக்கும் விடயம்,

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பின்பற்ற தீர்மானங்களை மேற்கொள்ள பாராளுமன்றத்தினை கூட்ட வேண்டும். அரசியல் நெருக்கடியானது நாட்டு மக்கள் மத்தியில் மாத்திரமன்றி சர்வதேசத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது. அனைவரும் ஒருமித்த கருத்தினையே குறிப்பிடுகின்றனர்.

மேலும் அரசியல் நெருக்கடியானது சாதாரண மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ள நிலையில் இவற்றை சுமுகமாக தீர்க்க ஒரே ஒரு வழி பாராளுமன்றத்தை கூட்டி சரியான அரசை தெரிவு செய்வதே ஜே.வி.பி கூறியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites